இரண்டு மனைவிகள் வெற்றி மகிழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர்
திருவண்ணாமலை,   திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தை சேர்ந்த தனசேகர் என்பவர் தனது இரு மனைவிகளோடு ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.   முன்னாள் உள்ளாட்சி தலைவரான இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவிகளான செல்வி வழூர் கிராமத்திலும், காஞ்சனா கோவில் குப்பத்திலும் கிராமத் த…
ஊராட்சி மன்ற தலைவரான 80 வயது மூதாட்டி - 22 வயது பட்டதாரி இளம்பெண்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கலக்கும் மூதாட்டிகள். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக 80 வயது மூதாட்டி விசாலாட்சி தேர்வானார். அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமியின் மனைவி விசாலாட்சி (80 வயது) திருப்பூர் மேட்டுபாளையம் ஊராட்சி தலைவராக தேர்வானார். அதே போல  தூத்துக்…